மே18 ஐ முன்ட்டு நெதர்லாந்தில் நடைப்பயணம் – மூன்றாம் நா ள்….

16 May 2013 செய்திகள்
K640_foto 1

K640_foto 1

அம்ஸ்ரர்டாம் நகரை சேர்ந்த சூரி. உத்ரெக்த் நகரை சேர்நத விமல் ஆகிய இருவர்களால் 15-05-2013 ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் மூன்றாம் நாளான இன்று(16-05-2013)  மதியம் 12 மணிக்கு மீணடும் மைதிறைக் நகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

தாயகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன  ஒடுக்குமுறைக்கெதிராகவும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் .  நெதர்லாந்து நாட்டு …

மேலும் படிக்க..

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு… ஈழம் இன்று! உயிரைச் சிறுகச் சிறுக உறிஞ்சுவது என்பது இதுதானா?

16 May 2013 இந்திய செய்திகள்
resize_20120205165327

resize_20120205165327

நாம் நமது தாய்நாட்டைப் பிரிவினைவாதப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளோம். இலங்கையின் ஒவ்வோர் அங்குல நிலத்தினுள்ளும் இப்போதிருந்து நடைமுறையில் இருப்பது மேன்மைமிக்க சட்டத்தின் ஆட்சிதான்.

சிறுபான்மை மக்கள் என்ற சொல்லை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எமது அகராதியில் இருந்து நீக்கிவிட்டோம். இப்போது இந்த நாட்டில் இருப்போர் இரண்டு இனங்கள்தான். ஒன்று, நாட்டை நேசிக்கும் இனம். …

மேலும் படிக்க..

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்த வீடு கண்டுபிடிப்பு

16 May 2013 இந்திய செய்திகள்
prabakaran_house_001

prabakaran_house_001

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்ததாகக் கூறப்படும் வீடு ஒன்று ஆனந்தபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 1996ஆம் ஆண்டு தொடக்கம் பிரபாகரனின் குடும்பத்தினர் இந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் இதனால் அப்பகுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர் என கொழும்பில் …

மேலும் படிக்க..