16 May 2013
செய்திகள்

அம்ஸ்ரர்டாம் நகரை சேர்ந்த சூரி. உத்ரெக்த் நகரை சேர்நத விமல் ஆகிய இருவர்களால் 15-05-2013 ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் மூன்றாம் நாளான இன்று(16-05-2013) மதியம் 12 மணிக்கு மீணடும் மைதிறைக் நகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
தாயகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன ஒடுக்குமுறைக்கெதிராகவும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் . நெதர்லாந்து நாட்டு …
மேலும் படிக்க..
16 May 2013
இந்திய செய்திகள்

நாம் நமது தாய்நாட்டைப் பிரிவினைவாதப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளோம். இலங்கையின் ஒவ்வோர் அங்குல நிலத்தினுள்ளும் இப்போதிருந்து நடைமுறையில் இருப்பது மேன்மைமிக்க சட்டத்தின் ஆட்சிதான்.
சிறுபான்மை மக்கள் என்ற சொல்லை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எமது அகராதியில் இருந்து நீக்கிவிட்டோம். இப்போது இந்த நாட்டில் இருப்போர் இரண்டு இனங்கள்தான். ஒன்று, நாட்டை நேசிக்கும் இனம். …
மேலும் படிக்க..